For Daily Alerts
Just In
திமுகவுக்கு மனித உரிமைக் கட்சி ஆதரவு
தஞ்சாவூர்:
இந்திய மனித உரிமைக் கட்சி, தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயேதொடர்ந்து நீடிக்கும் என்று கட்சியின் நிறுவன தலைவர் இளையபெருமாள் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுககூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறோம். தொகுதிப் பங்கீடு குறித்து கருணாநிதியுடன் விரைவில் ஆலோசனைநடத்த உள்ளோம்.
மூன்றாவது அணி அமைந்தால் அது திமுக வுக்கு சாதகமாகவே அமையும் என்றார் இளையபெருமாள்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, March 5, 2001, 5:30 [IST]