ஜெயலலிதாவை சந்தித்தார் எஸ்.ஆர்.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
த.மா.கா.வுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா அறிவித்த பின்னும் முன்னாள்மத்திய அமைச்சரும் த.மா.கா.வின் மூத்த தலைவருமான எஸ்.ஆர்.பால சுப்ரமணியம் கட்சி தலைவர்கள் சிலருடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தது மிக முக்கியத்துவம் வாயந்தததாககருதப்படுகிறது. காங்கிரசுடனான உறவை முறித்துக் கொண்டு அ.தி.மு.க.கூட்டணியில் இடம் பெற தமிழ் மாநில காங்கிரஸ் செய்யும் முயற்சியாகவே இந்தசந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்த பின் நிருபர்களிடம் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்கூறுகையில், காங்கிரசுடனான எங்கள் உறவில் எந்த விதமான மாற்றமும் இல்லை.ஜெயலிலாதவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மூப்பனாரிடம் தெரிவிப்பேன்என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications