For Daily Alerts
Just In
மாறனின் கூட்டாளி மருத்துவமனையில் அனுமதி
கோவை:
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய விடுதலைப் படைத் தலைவன் மாறனின் கூட்டாளியான அமிர்தலிங்கம், கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில், அமிர்தலிங்கம் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்,அமர்தலிங்கத்திற்கு திடீரென சிறு நீரகக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
Comments
Story first published: Sunday, March 11, 2001, 5:30 [IST]