வேட்பாளர் தேர்வைத் துவக்குகிறது புதிய நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய நீதிக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல்ஞாயிற்றுக்கிழமை துவங்கி 16-ம் தேதி வரை நடக்கிறது.
புதிய நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.பா.பழனியப்பன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேட்பாளர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள், இதுவரை தாங்கள் கட்சிக்கு ஆற்றியுள்ள பணிகள், தொகுதியில்தங்களுக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்புக்கான ஆதாரம் உள்ளிட்டவற்றிற்கான சான்றிதழ்களுடன் கட்சிஅலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வர வேண்டும்.
11- ம் தேதி முதல் 16-ம் தேதி மாவட்ட வாரியாக இந்த தேர்வு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications