விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடைந்து விழுந்ததில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த எம்.ஐ.8 என்ற ஹெலிகாப்டர் பெங்களூர் அருகே நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5விமானப்படை வீரர்களும் உயிர் இழந்தனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
விபத்தில் இறந்தவர்கள் விபரம்: ஸ்குவாட்ரன் லீடர் ஏ.கே.சிங், பிளைட் லெப்டினன்ட் ஹெப்பால்கர், வாரன்ட் ஆபிசர் செளகான், கார்போரல் மிஸ்ராமற்றும் கார்ப்போரல் ரெட்டி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications