For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாதுஎன்பதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிடுவதற்காக 4 தொகுதிகளில் மனு செய்திருந்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

ஆனால் ஊழல் வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டிருந்ததால் அவரதுவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் வருத்தமடைந்த அ.தி.மு.க தொணடர்ஒருவர் சென்னை அழிஞ்சிக்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார்.

இந்த தகவலை அறிந்த ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

தொண்டர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எதிரிகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்லும் துணிவும் தைரியமும்எனக்கு இருக்கிறது. தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரத்தில்ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X