தேறி வருகிறார் அசோக் சிங்கால்
Subscribe to Oneindia Tamil
கோவை:
திடீர் மாரடைப்பு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிஷத்அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த அசோக் சிங்கால் திடீர் மாரடைப்பு காரணமாக தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அசோக் சிங்கால் உடல் நிலை தேறி வருவதாகஅவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications