தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தமாகா
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அக்கட்சி போட்டியிடும் 32 சட்டசபைத் தொகுதிகளுக்கானபார்வையாளர்களை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
கிள்ளியூர், நாகர்கோவில் - ஜேம்ஸ்.
சாத்தான்குளம், வாசுதேவ நல்லூர் - தனுஷ்கோடி ஆதித்தன்.
சிவகாசி, விருதுநகர் - அ.பிச்சை.
கடலாடி, பரமக்குடி, மானாமதுரை - என்.எஸ்.வி.சித்தன்.
திருவாடானை, காரைக்குடி - அப்துல் காதர்.
கம்பம் - அழகர்ராஜா.
மதுரை மத்தி - ஏ.ஜி.எஸ்.ராம்பாபு.
பாபநாசம் - ஜி.ஆர். மூப்பனார்.
பேராவூரணி - மாரிமுத்து.
நன்னிலம் , பட்டுக்கோட்டை - லட்சுமி ஆல்பர்ட்.
குன்னூர் - கீழானூர் ராஜேந்திரன்.
வால்பாறை - சத்தியமூர்த்தி.
கோவை கிழக்கு - முனவர் பாட்சா.
தொண்டாத்தூர் - சத்தியமூர்த்தி.
ரிஷிவந்தியம் - ஜெயச்சந்திரன்.
மங்களூர் - நெடுஞ்செழியன்.
கூடலூர் - வேணுகோபால்.
தண்டாரம்பட்டு - பலராமன்.
வேலூர் - ஜெயமோகன்.
திருவள்ளூர் - சுசீந்திர குமார்.
வில்லிவாக்கம் - நாராயணன்.
தாம்பரம் - புஷ்பராமன்.
ஆயிரம் விளக்கு - ஆர்.எஸ்.முத்து.
துறைமுகம் - லட்சுமி.
பூங்காநகர் - கோபண்ணா.
புரசைவாக்கம் - ஏ.கே.பெருமாள்.