இலங்கையில் கடும் சண்டை: 13 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 13 பேர்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பெண் விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.

நாகர்கோவில் மற்றும் முகமலை பகுதிகளில் மோர்ட்டார் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டுகள் வீசி விடுதலைப்புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

அம்பாரா பகுதியில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கூட்டு அதிரடிப்படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.

ஓம்டாய் பகுதியில் புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள்காயமடைந்தனர் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+