பாண்டியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: வாக்களித்தவர்களிடம் கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு40 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்களித்துவிட்டு வந்தவாக்காளர்களிடம் இந்திய தொலைகாட்சி தூர்தர்ஷன் நடத்திய கருத்துக் கணிப்பில்இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் விவரம்:

மொத்த வாக்களித்தவர்களில் 40 சதவிகிதம் பேர் தி.மு.க., பா.ஜ.க, இடம் பெற்றுள்ளகூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக்கு 28 சதவிகிதம் பேர்வாக்களித்துள்ளனர்.

அ.தி.மு.க.- பா.ம.க கூட்டணிக்கு 25 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு 7சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர் என தெரியவந்தூள்ளது.

வாக்காளர்கள் வாக்களித்த சதவிகிதம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனைதொகுதிகளில் கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்த விவரம்தெரிவிக்கப்படவில்லை,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+