ஆளுநர் உரையை புறக்கணிக்கிறது எம்.ஜி.ஆர். அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுகவும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 8 பிரிவு 3-ன் கீழ் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே பெற்றுள்ளதண்டனையால் தடை விதிக்கப்பட்டுள்ளவர் ஜெயலலிதா.
அது மட்டுமின்றி, தேர்தலின்போது 4 இடங்களிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர் அவர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், சட்டசபையில் அவர் ஆற்றவிருக்கும் உரையைப் புறக்கணிப்பதென எம்.ஜி.ஆர். அதிமுகசார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications