கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ஆளுநர் உரையில் உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கச்சத்தீவை மீட்டு, அங்கு மீன்பிடிக்கும் உரிமையை நம் மீனவர்களுக்குத் திருப்பித்தர மத்திய அரசைவலியுறுத்துவோம் என்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஆளுநர் உரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் நலன் குறித்து இந்த அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது.
வானிலை தகவல் மற்றும் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகள் குறித்த தகவல்கள் மீனவர்களுக்கு எளிதில்கிடைக்கும் வகையில், நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications