For Daily Alerts
Just In
ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி துவக்கம்
சேலம்:
ஏற்காட்டில் 26 வது கோடை விழாவை முன்னிட்டு மலர்க் கண்காட்சியை அமைச்சர் செம்மலை துவக்கி வைத்தார்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா துவங்கியது. இந்த விழாவில்ஆயிரக்கணக்கான மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு இந்தமலர்க் கண்காட்சியில் வெளிநாட்டிலிருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சிக்குவைக்கப்பட்டன. இந்த மலர்க் கண்காட்சியை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை துவக்கி வைத்தார்.
மூலிகைக் கண்காட்சி:
இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த கண்காட்சி மூலிகைக் கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் பலஅபூர்வ ரக மூலிகைகள் இடம் பெற்றன. இந்த மூலிகைகள் குறித்த சாகுபடி முறைகள், விற்பனை வசதி உட்படபல்வேறு செயல் விளக்ங்கள் அளிக்கப்பட்டன.
Comments
Story first published: Tuesday, June 5, 2001, 5:30 [IST]