For Daily Alerts
Just In
இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்
தஞ்சாவூர்:
கடந்த ஜூன் 2ஆம் தேதி காணாமல் போன 3 தமிழக மீனவர்கள், இலங்கை போலீஸ் காவலில் இருப்பதாகத்தமிழக மீன்வளத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இலங்கை எல்லைப் பகுதிக்குள் அவர்கள் மீன் பிடித்ததால், இலங்கைக் கடற்படை அவர்களைப் பிடித்துச்சென்றதாகவும், பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் போலீஸில் ஒப்படைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த 3 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் உதவியைத் தமிழக அரசு கோரியுள்ளது என்றுமீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, June 7, 2001, 5:30 [IST]