For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

கடந்த ஜூன் 2ஆம் தேதி காணாமல் போன 3 தமிழக மீனவர்கள், இலங்கை போலீஸ் காவலில் இருப்பதாகத்தமிழக மீன்வளத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இலங்கை எல்லைப் பகுதிக்குள் அவர்கள் மீன் பிடித்ததால், இலங்கைக் கடற்படை அவர்களைப் பிடித்துச்சென்றதாகவும், பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் போலீஸில் ஒப்படைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த 3 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் உதவியைத் தமிழக அரசு கோரியுள்ளது என்றுமீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X