சென்னையில் ரயில் கொள்ளையர்கள் கைது
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே 5 ரயில் கொள்ளையர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக வட மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.இதையடுத்து ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ரயில் கொள்ளையர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் தங்கராஜுக்கு செவ்வாய்க்கிழமை இரவு போன் வந்தது. அதில்பேசிய போலீஸ் உளவாளி ஒருவர், தாம்பரம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே சிலர் ரகசிய திட்டம் தீட்டிவருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் படையுடன் இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்தார். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணை கடத்தியதில் அவர்கள் ரமேஷ் (27), மோகன்(25), கார்த்திக் (29), ராஜா (26), மதியழகன் (21) என்பது தெரிய வந்தது. இவர்களில் கார்த்திக் திருச்செந்தூரைச்சேர்ந்தவர். மற்றவர்கள் சென்னைவாசிகள்.
இவர்கள் அனைவரும் ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பு, பணம் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications