கரூரில் இலவசமாய் கிடைக்கும் திருக்குறள் புத்தகம்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்க கரூர் திருக்குறள் பேரவை முடிவுசெய்துள்ளது.
கரூரில் திருக்குறள் பேரவைச் செயலர் பழனியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருக்குறள் பேரவை சார்பாக புதிய திருக்குறள் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகத்தின் வெளியீட்டுநாளில், 500 புத்தகங்களை இலவசமாக வழங்க உள்ளோம்.
இவை அனைத்தும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறஇது உதவும். இந்த புத்தகங்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகங்களை குன்னக்குடி பொன்னம்பல அடிகள்வெளியிடுகிறார். புத்தகத்தின் அட்டையில் கன்னியாகுமரியில் இடம் பெற்றுள்ள 133 அடி உயர வள்ளுவரின்சிலையின் படம் இடம் பெறும் என்றார் அவர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications