தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
காண்ட்ராக்டரை மிரட்டியதாகக் கூறப்பட்ட வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமனை ஜாமீனில்விடுதலை செய்ய முடியாது என்று சென்னை செசன்சு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரோடு காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவர் கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருபுகார் கொடுத்தார். தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமன் சிபாரிசில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்பகுதிகளில் ரோடு போட ரூ.15 கோடிக்குக் காண்ட்ராக்ட் எடுத்ததாகவும், இதற்காக 5 சதவிகித கமிஷன்பரசுராமனுக்குக் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 5 சதவிகிதம் போதாது என்றும் மேலும் 5 சதவிகிதம் கமிஷன் வேண்டும் என்று தெய்வசிகாமணியைப்பரசுராமன் மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். இது தவிர, 10 பேர் தன்னைக் காரில் கடத்தி, கொலை மிரட்டல்செய்தனர் என்றும் தெய்வசிகாமணி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, கடந்த மே 26ஆம் தேதி பரசுராமன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு பரசுராமன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், இவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று போலீஸ்தரப்பில் கூறப்படுவதால், பரசுராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தீர்ப்பு கூறினார்.
இதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 22ஆம் தேதி வரை பரசுராமனின் காவலை நீடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications