திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது.
திருப்பூரில் உள்ள விஜயா பாங்கில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தக் கொள்ளை முயற்சியில் 5 பேர்ஈடுபட்டுள்ளனர். இவர்கள், ஜன்னலை உடைத்து நகைகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக கேஸ் வெல்டிங் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், உள்ளே இருந்த பாதுகாப்பு அறையை கேஸ்வெல்டிங் முறையில் உடைக்க இயலவில்லை.
எனவே, இதையடுத்து கொள்ளையடிக்கும் முயற்சியைக் கும்பல் கைவிட்டு விட்டு கும்பல் தப்பிச் சென்றது. இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications