திமுக-பாஜக உறவு உறுதியாக உள்ளது: வெங்கையா
சென்னை:
தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகளுக்கு இடையேயான உறவு உறுதியாக உள்ளது என்றும் இக்கூட்டணி எதிர்காலத்திலும்தொடரும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறுவது குறித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கருத்துக்கள் யாவும்அரசின் கருத்துக்களே. அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், ஆளுநரைத் திரும்பப்பெறவேண்டும் என்ற மாநில பா.ஜ.க.வின் கோரிக்கை வாபஸ் பெறப்படவில்லை.
ஊழலுக்காக தண்டனை பெற்ற ஒருவர் முதல்வர் ஆகலாமா என்பது குறித்து தேசிய அளவில் விவாதங்கள்நடத்தப்பட வேண்டும்.
மாநில நன்மைக்காக எந்தவொரு முதல்வரும் மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக் கொள்ளவேவிரும்புவார். அது போலத்தான் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாசந்தித்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களில் அரசியல் குறுக்கே வராது. மாநிலங்களுக்கு உதவுவதில் மத்திய அரசும்எந்தவிதப் பாரபட்சமும் காட்டாது.
தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொய்வும்இல்லை." மறு சிந்தனையும் இல்லை. இந்தக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். மக்கள் பிரச்சனைகளில் கூட்டணிக்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் முதல்வராவதற்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.இதன்மூலம் அவை ஊழலை அங்கீகரிக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
-
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications