சிறுத்தை கடித்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
வால்பாறை:
வால்பாறையில் சிறுத்தை கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
வால்பாறையில் உள்ள காடம்பாறை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் புதன்கிழமை சிறுத்தை தாக்கி இறந்த சிறுவன் சத்தியராஜின் குடும்பதிற்கு தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக ரூ. 25 ஆயிரத்தை வன உயிரினக் காப்பாளர் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.












Click it and Unblock the Notifications