For Daily Alerts
Just In
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்:
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்துஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 156 கன அடியாக இருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை 10,650 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, அணை நீர்மட்டம் 86.26 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாப் பகுதியில் பாசனத்திற்காகஅணையிலிருந்து விநாடிக்கு 11,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் தற்போது 50.01 அடி நீர் இருக்கிறது.
Comments
Story first published: Thursday, June 28, 2001, 5:30 [IST]