For Daily Alerts
Just In
கருணாநிதியின் மனைவி, மகளும் கைது
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மனைவி தயாளு அம்மாளும், மகள் செல்வியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது கருணாநிதி ஆலிவர் ரோட்டில் உள்ள தனது இரண்டாவது மனைவி ராஜாத்திஅம்மாளின் வீட்டில் இருந்தார். அங்கிருந்து கைது செய்யப்பட்ட கருணாநிதியுடன் மகள் கனிமொழியும் சிறைக்குச்சென்றார்.
இந் நிலையில் கோபாலபுரத்தில் வசிக்கும் கருணாநிதியின் முதல் மனைவி தயாளு அம்மாளும் மகள் செல்வியும்கைது செய்யப்பட்டுள்ளனர். தயாளு அம்மாளின் மகன் தான் மு.க. ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]