மோர் குடித்தார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சிறையில் உண்ணவிரதமிருந்த கருணாநிதி சனிக்கிழமை மோர் குடித்து தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது தொடர்பாக, தி.மு.க, தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைதுசெய்யப்பட்டார்.
அவர் சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை வேலூர் சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். தன்னைவேலூர் சிறைக்கு மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவரை வேலூர் சிறைக்கு மாற்றுவதில்லை எனவும், சென்னை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருப்பது எனவும் போலீசார்முடிவு செய்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை இரவு மோர் குடித்து தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications