கருணாநிதி வீட்டில் நடந்தது என்ன? விசாரணை கோருகிறது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையைவெளிக்கொணற வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில்,
கருணாநிதியை போலீஸ் தாக்கியதாக திமுக தரப்பிலும் போலீசாரை மாறன் தாக்கியதாக அரசுத் தரப்பிலும்கூறப்படுகிறது. இதனால் குழப்பமான நிலை நிலவுகிறது.
இந்தக் குழப்பத்தை முழு விசாரணை நடத்தினால் தான் தீர்க்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications