கட்சிக்கு பணம் வசூலிப்பதில் தான் ஊழல் ஆரம்பிக்கிறது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைகமிஷனர் விட்டல் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் ரோட்டரி கிளப் நடத்திய ஒரு விழாவில் அவர் மேலும் கூறியதாவது:
தங்கள் கட்சிக்கென அரசியல்வாதிகள் வசூலிக்கும் தொகையில் பெரும்பாலானது கறுப்புப் பணம்தான்.இங்கிருந்துதான் ஊழல் ஆரம்பமாகிறது. கட்சிக்கு பணம் வசூல் செய்வதில் தான் ஊழலே துவங்குகிறது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஊழல் தலை விரித்து ஆடும்நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் விட்டல்.
ஆனால், நிச்சயம் ஊழலற்ற நாடாக இந்தியா மாறிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications