For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் பஸ்ஸில் பிறந்த பெண் குழந்தை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அருகே ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.

பாண்டிச்சேரி அருகேயுள்ளது எரிச்சபாக்கம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மீனாட்சி (24).

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த மீனாட்சிக்கு புதன்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர்ஒரு பஸ்ஸில் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், பஸ் போய்க் கொண்டிருக்கும்போதே, மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X