சென்னையில் மதுக்கடைகள் ஏலம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் மதுக்கடை ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஏலம் நடந்த சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பல கட்சிகளின் கரை வேட்டிகளும், அம்பாசிடம் முதல்ஹூயுண்டாய் வரையிலான அனைத்து வகையான கார்களும் நூற்றுக்கணக்கில் அலங்கரித்தன.

கடைகளை எலம் எடுக்க லட்சக்கணக்கில் பணத்துடன் வந்த இவர்களைப் பாதுகாக்கவும் ஆட்டோக்களில்கும்பல்கள் வந்திருந்தன. ஏலம் விடப்படுவதை அடுத்து பெரும் போலீஸ் படையும் அங்கு குவிக்கப்பட்டிருந்தது.

சென்னை நகரில் மட்டும் 960 மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் குலுக்கல் மூலம்போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை தொடங்கிய இந்த குலுக்கல் முறையிலானகடைகள் ஒதுக்கீடு 18ம் தேதி வரை தொடரும்.

24ம் தேதி கடைகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உரிமம் (லைசென்ஸ்) வழங்கப்படும். அவர்கள் அடுத்த மாதம் 1ம்தேதி முதல் கடைகளை நடத்தலாம்.

இந்த மதுபானக் கடை ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 29 கோடி வருமானம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+