காந்தி சமாதிக்கு சென்ற முதல் பாக். அதிபர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கும்சென்று அஞ்சல் செலுத்தினார்.
மகாத்மாவின் சமாதிக்குச் சென்ற முதல் பாகிஸ்தான் அதிபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவியுடன் காந்தி சாமாதிக்குச் சென்ற அவர் மலர் வளையம் வைத்து அஞ்சல் செலுத்தினார். பின்னர்மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications