இந்தியா-பாக். பேச்சுவார்த்தை வேஸ்ட் என்கிறார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆக்ராவில் நடந்து வரும் இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வாஜ்பாய், முஷாரப் சந்திப்பால் எந்த பலனும் இல்லை. ஆனால், இந்த சந்திப்புக்குப் போய் ஏன் இவ்வளவுமுக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரியவில்லை.
இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடிகாஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஐரோப்பிய நாடுகளில் இது போலத் தான் இரு நாட்டுப் பிரச்சனைகள் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளால்தீர்க்கப்படுகின்றன என்றார் சிதம்பரம்.
More From
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications