For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

6 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த ஆயுள்தண்டனை கைதி மீண்டும் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

1987ம் ஆண்டு சென்னை - திருச்சிக்கு இடையிலான ரயிலில் வெடிகுண்டு வெடித்தது.இந்த பயங்கர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த தேன்தமிழன் என்பவர் உட்பட சிலருக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை அடைந்த தேன்தமிழன் 1995ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காகபரோலில் சென்றார்.

ஆனால் அதன் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரமாகநடந்தது.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே தேன்தமிழனைப் பார்த்த கியூ பிராஞ்ச்போலீசார் இவரை கைது செய்தனர். அவர் திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X