இந்தியப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
புலிகள்-ராணுவம் சண்டை நடந்தபோது இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியப்பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
அதே போல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது தான் இந்த சண்டை தொடங்கியது.
இந்தப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பான வழிகள் மூலமாக அதிகாரிகள் வெளியேற்றினர். அவர்கள்அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எந்த விமானமும் இந்த விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இலங்கைக்குள் நுழைந்த அனைத்துவிமானங்களும் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் திருப்பி விடப்பட்டன. பெரும்பாலான விமானங்கள்இந்தியாவுக்குத் தான் வந்துள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications