இந்தியப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
புலிகள்-ராணுவம் சண்டை நடந்தபோது இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியப்பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
அதே போல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது தான் இந்த சண்டை தொடங்கியது.
இந்தப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பான வழிகள் மூலமாக அதிகாரிகள் வெளியேற்றினர். அவர்கள்அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எந்த விமானமும் இந்த விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இலங்கைக்குள் நுழைந்த அனைத்துவிமானங்களும் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் திருப்பி விடப்பட்டன. பெரும்பாலான விமானங்கள்இந்தியாவுக்குத் தான் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications