பங்க்குமாரை விசாரிக்க போலீசுக்கு 4 நாள் அனுமதி
சென்னை:
தெய்வசிகாமணியை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ரவுடி "பங்க்" குமாரைவிசாரிப்பதற்காக, 4 நாள் போலீசுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார் நீதிபதி அசோக்குமார்.
இவ்வழக்கில் தான் மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன், முன்னாள் எம்.பி.பரசுராமன், சமீபத்தில்தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.
இந்நிலையில், ரவுடி பங்க்குமாரை விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், குமாரை 15 நாள் காவலில் வைக்கவும், அதில் 4 நாள் போலீஸ்விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும், விசாரணையின் போது, குமாருடன் ஒரு வக்கீல் இருக்கலாம் என்றும், ஆனால் வெளியிடங்களுக்கு அவர்அழைத்துச் செல்லுப்படும் போது வக்கீலுக்கு அனுமதியில்லை என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications