For Quick Alerts
For Daily Alerts
Just In
சாலைவிபத்தில் 3 மத்திய பிரதேச பெண்கள் சாவு
திருமயம்:
சிவகங்கை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள காட்டுப்பள்ளி வாசல் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் இறந்தனர்.
மத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் சென்ற வேன் ஒன்று ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தது.
காட்டுப்பள்ளி வாசலில் அந்த வேன் வந்தபோது சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதியது. இதில் வேனில்இருந்த 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
சம்பவம் குறித்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]