சாலைவிபத்தில் 3 மத்திய பிரதேச பெண்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

திருமயம்:

சிவகங்கை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள காட்டுப்பள்ளி வாசல் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் இறந்தனர்.

மத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் சென்ற வேன் ஒன்று ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தது.

காட்டுப்பள்ளி வாசலில் அந்த வேன் வந்தபோது சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதியது. இதில் வேனில்இருந்த 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

சம்பவம் குறித்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+