For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலைவிபத்தில் 3 மத்திய பிரதேச பெண்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

திருமயம்:

சிவகங்கை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள காட்டுப்பள்ளி வாசல் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் இறந்தனர்.

மத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் சென்ற வேன் ஒன்று ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தது.

காட்டுப்பள்ளி வாசலில் அந்த வேன் வந்தபோது சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதியது. இதில் வேனில்இருந்த 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

சம்பவம் குறித்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X