பெட்ரோல் பங்கில் ரூ.92,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்து ரூ.92,000 கொள்ளையடிக்கப்பட்டது.
வியாழக்கிழமை பின் இரவில், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இந்த பெட்ரோல் பங்ககிற்குள் நுழைந்தது.அங்கிருந்த 4 ஊழியர்களையும், காஷியரையும் கத்தி முனையில் மிரட்டிய அந்தக் கும்பல், அங்கிருந்த ரூ.92,000பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியது.
போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே இந்தக் கொள்ளை நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது. கொள்ளைக் கும்பலைப் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications