விசாரணைக் கமிஷனுக்கு தி.க. வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக பேரணி வன்முறை குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதற்கு கி.வீரமணிதலைமையிலான திராவிடர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தி.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திமுகவினர் நடத்திய பேரணியில் வன்முறை மூண்டது குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது வரவேற்புக்குரியது.

நடந்த உண்மை என்ன என்பது குறித்து இந்த கமிஷன் விசாரணையின் முடிவில் தெரிய வரும். அதற்குள்அதிமுகதான் வன்றைக்குக் காரணம் என்று திமுக புகார் கூறுவது அர்த்தமற்றது.

மத்திய அரசும் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று திமுக கூறுவது தேவையில்லாதது.தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்க திமுக முயல்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+