For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலில் தத்தளித்த 6 தமிழக மீனவர்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று புயல் காரணமாக ஒரிசா கடல்பகுதிக்குள் சென்று தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காசிமேட்டைச்சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஜூலை 13ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.அப்போது கடலில்கொந்தளிப்பு ஏற்பட்டதால் இவர்கள் சென்ற படகு ஒரிசா கடல்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அவர்களை ஒரிசா மீன்வளத் துறையினர் மீட்டுகரை சேர்த்தனர்.

பின்னர் இந்த மீனவர்கள் 6 பேரும் பத்திரமாக சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர். அனைவரும் இந்த மாதம் 13ம் தேதி அவர்களது குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X