For Daily Alerts
Just In
கடலில் தத்தளித்த 6 தமிழக மீனவர்கள் மீட்பு
சென்னை:
சென்னையிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று புயல் காரணமாக ஒரிசா கடல்பகுதிக்குள் சென்று தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர்.
பின்னர் இந்த மீனவர்கள் 6 பேரும் பத்திரமாக சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர். அனைவரும் இந்த மாதம் 13ம் தேதி அவர்களது குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]