அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேனர்: துவக்கி வைத்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், ரூ.4.60 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ.சி.டி. ஸ்கேன் கருவிகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த அதி நவீன ஸ்கேன் கருவி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது உள்ளது. தற்போது அரசுமருத்துவமனைகளில் வந்துள்ளதன் மூலம் வட மற்றும் தென் தமிழ்நாட்டிள் உள்ள ஏழை, எளிய மக்கள்பலனடைந்துள்ளார்கள்.
இருதயம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை மிகவும் துல்லியமாக ஸ்கேன் செய்யும் தன்மை கொண்டவைஇந்தக் கருவிகள். பலவித கோணங்களில் நமது உடல் உள்ளுறுப்புகளை இவை ஸ்கேன் செய்வதால் என்னவகையான நோய், நோயின் தன்மை குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications