For Daily Alerts
Just In
ப்ளூமவுண்டன் ரயில் விபத்து: கோவையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
கோயம்புத்தூர்:
சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ப்ளூமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில், பெட்டிகள் இணைக்கப்படாதமற்றொரு ரயில் எஞ்ஜினுடன் மோதியதால் கோவை பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில் பெட்டிகள் தடம் புரளாத காரணத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]