மீட்கப்பட்ட நகைகள், பொருட்கள் - உரிமையாளர்களிடம் ஜெ. ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுமார் ரூ.1.20 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
862 பவுன் நகைகள், டி.விக்கள், மோட்டார் பைக்குகள் உள்பட திருடு போய் மீட்கப்பட்ட பல்வேறுபொருட்களையும் அந்தந்த உரிமையாளர்களிடம் ஜெயலலிதா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை உடனுக்குடன் மகளிர் காவல்நிலையத்திற்குத் தெரிவிக்கும் பொருட்டு, 2 "ஹெல்ப் லைன்" தொலைபேசிச் சேவை வசதிகளையும் ஜெயலலிதாதுவக்கி வைத்தார்.
ஜெயலலிதா வருகையையொட்டி, போலீசாரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பும் குதிரைப்படைப் போலீசாரின்அணிவகுப்பும் நடைபெற்றன.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications