ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர 15ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள 9,500 இடங்களை நிரப்புவதற்கானகவுன்சிலிங் வருகிற 15ம் தேதி துவங்குகிறது.
மொத்தம் 10,40,000 பேர் இந்த படிப்புக்கு விண்ணம் செய்துள்ளார்கள். இவர்களில் கவுன்சிலிங் முறையில் 9,500பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கான கவுன்சிலிங் வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தக் கவுன்சிலிங்கில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்று ஆசிரியர் பயிற்சிஇயக்குனரகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications