For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர 15ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள 9,500 இடங்களை நிரப்புவதற்கானகவுன்சிலிங் வருகிற 15ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 4,500 இடங்கள் உள்ளன. மேலும் தனியார் ஆசிரியர்பயிற்சிக் கல்லூரிகளில் 4,000 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள இந்த 9,500 இடங்களுக்கும் விண்ணப்பங்கள்கடந்த 16ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

மொத்தம் 10,40,000 பேர் இந்த படிப்புக்கு விண்ணம் செய்துள்ளார்கள். இவர்களில் கவுன்சிலிங் முறையில் 9,500பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான கவுன்சிலிங் வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தக் கவுன்சிலிங்கில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்று ஆசிரியர் பயிற்சிஇயக்குனரகம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X