மதிமுக விரைவில் கோட்டையை பிடிக்கும்: வைகோ
Subscribe to Oneindia Tamil
ஒரத்தநாடு:
விரைவில் ம.தி.மு.க. கோட்டையை பிடிக்கும் காலம் வரும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக விரைவில் கோட்டையைப் பிடிக்கும். அதற்கான காலம் நெருங்கிவிட்டது.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றுகூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications