For Daily Alerts
Just In
லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவி கைது
நாமக்கல்:
நாமக்கல் அருகே, சான்றிதழ் வழங்குவதற்காக, ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்துத் தலைவி கைதுசெய்யப்பட்டார்.
சான்றிதழ் பெறுவதற்காக, இங்கு ஒருவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரூ.1,500 கொடுத்தால்தான் சான்றிதழ்கிடைக்கும் என்று கறாராகக் கூறிவிட்டார் சசிகலா.
இதையடுத்து, சசிகலாவுக்கு அந்த நபர் ரூ.1,500 பணத்தை சசிகலாவிடம் கொடுக்கும்போது, போலீசார்சசிகலாவைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட அவர், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
Comments
Story first published: Wednesday, September 12, 2001, 5:30 [IST]