சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடல்
சென்னை:
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்துசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்பட்டது. மேலும் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சென்னை ஆகியஇடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டன.
சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ளது அமெரிக்கத் தூதரகம். இந்த அலுவலகத்திற்கு ஏற்கனவேஉள்ள பாதுகாப்புகளைவிட இப்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க சென்னை மாநகரக் கமிஷ்னர் முத்துக்கருப்பன்உத்தரவிட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்க மக்களின் வசதிக்காக, அமெரிக்காவில் நடந்ததாக்குதல்கள் குறித்துத் தெரிந்து கொள்வதற்காக 8112000 என்ற தொலைபேசிவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த அலுவலகத்தில் 20 போலீசார் காவலுக்கு இருப்பார்கள். தற்போது, 50க்கும் மேற்பட்ட போலீசார்அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த அலுவலகம் இன்று (புதன்கிழமை) இயங்காது என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications