அமெரிக்க பயங்கரம்... சட்டசபையில் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோர் இறந்த சம்பவத்திற்கு தமிழகசட்டசபையில் இரங்கல் தெ-ரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை சட்டசபை கூடியதும் அமெ-ரிக்க சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட -முதல்வர் ஜெயலலிதா,இதுதொடர்பாக சபையில் இரங்கல் தெ-ரிவிக்க வேண்டும் என்று சபா-நாயகர் காளி-முத்துவிடம் கோ-ரிக்கைவிடுத்தார்.

இதை ஏற்ற சபா-நாயகர், இதுதொடர்பான இரங்கல் தெ-ரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியதாவது:

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற வன்-முறைக்கு எப்போதுமேவெற்றி கிடைக்காது.

அமெ-ரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலை தமிழக சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது.

தாக்குதல் -நடைபெற்ற -நகரங்களில் ப-ரிதவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து சட்டசபை கவலை கொள்கிறது.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார் காளிமுத்து.

பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு -நிமிடம் எழுந்து -நின்று இரங்கல் தெ-ரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+