அமெரிக்க பயங்கரம்... சட்டசபையில் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோர் இறந்த சம்பவத்திற்கு தமிழகசட்டசபையில் இரங்கல் தெ-ரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற சபா-நாயகர், இதுதொடர்பான இரங்கல் தெ-ரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியதாவது:
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற வன்-முறைக்கு எப்போதுமேவெற்றி கிடைக்காது.
அமெ-ரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலை தமிழக சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது.
தாக்குதல் -நடைபெற்ற -நகரங்களில் ப-ரிதவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து சட்டசபை கவலை கொள்கிறது.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார் காளிமுத்து.
பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு -நிமிடம் எழுந்து -நின்று இரங்கல் தெ-ரிவித்தனர்.












Click it and Unblock the Notifications