டெங்கு காய்ச்சலுக்கு 34 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நலத்துறைஅமைச்சர் செம்மலை சட்டசபையில் தெரிவித்தார்.
மேலும், டெங்குக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications