தீவிரமடைகிறது பருவ மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை திருப்பத்தூரில் நல்ல மழை பெய்தது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்குள் மாநிலத்தின்பல்வேறு பகுதிகளில் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக மாநில வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications