இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும், உயரமான கட்டடங்களிலும்பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளின் இந்தச் செயல் மனிதத் தன்மைக்கே சவாலாகும். தீவிரவாதத்தையே அவர்கள் அரசியல்ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் நடந்துள்ள இந்தச் சம்பவங்களின் மூலம், மனித குலமே ஒற்றுமையாக நின்று இந்தச் சவாலைஎதிர்த்துப் போரிட வேண்டும்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்கா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா துணை புரியும்என்றார் அத்வானி.
More From
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications