பென்டகனில் பணிகள் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான, அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் மீண்டும்பணிகள் தொடங்கியுள்ளன.
ஆனாலும், அங்கு வேலை செய்பவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் இல்லை என்றும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான பென்டகனில் மட்டும் 800 முதல் 1,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றுகூறப்படுகிறது.
மீட்புக் குழுவினர் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் இறந்து போனவர்களையும் மீட்டுக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications