தீயணைப்புத் துறையில் பெண்கள் - ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீயணைப்புத் துறை அதிகாரிகள் பதவிகளுக்கு பெண்களையும் எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
டி.எஸ்.பி. பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது மேற்கொள்ளப்படும் உடல் திறன் தகுதியையேஇந்தப் பதவிகளுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.
தீயணைப்புத் துறையின் அனைத்து பிரிவிலும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பதவிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை.அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன என்று என அரசு செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications