For Quick Alerts
For Daily Alerts
Just In
குஜராத்தில் லேசான பூகம்பம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது.
குஜராத்தின் கட்ச் மற்றும் புஜ் ஆகிய பகுதிகளில்தான் ஜனவரி மாதம் 26ம் தேதி, கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.இதில் 25,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, September 21, 2001, 5:30 [IST]